பரபரப்பு... எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷம்: கார் மீது பாய்ந்த கற்கள், செருப்பு!  - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்ற கார் மீது கற்கள் மற்றும் காலனி வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது. 

இந்த சம்பவம், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு மீண்டும் திரும்பிய போது நடந்துள்ளது. 

சிலர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக முழக்கமிட்டு அவரது காரை நோக்கி கற்கள் மற்றும் காலணியை வீசி உள்ளனர். 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த விவகாரம் தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk general secretary Edappadi Palanisamy car thrown Stones 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->