திருச்சி அருகே அதிமுக, திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு!! கலவர சூழல் காரணமாக போலீஸ் குவிப்பு!!  - Seithipunal
Seithipunal


திருச்சி பொன்மலைப்பட்டியில் அதிமுகவினர் மற்றும் திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டு பிரச்சனையாகியுள்ளது.

அதிமுக எம்பி குமார் என்பவருக்கும், திமுக திமுக பிரமுகர் பெரியசாமி என்பவருக்கும் பேருந்து நிறுத்தம் அமைப்பது தொடர்பாக விவாதம் ஏற்பட்டுள்ளது. 

இந்த விவாதம் முற்றி வாக்குவாதமாகி இருவரிடையே பிரச்சனை முற்றியுள்ளது.

இதனால், திமுக பிரமுகருக்கு, அதிமுக எம்பிக்கும் அடிதடி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதன்காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk and dmk parties are fight in trichy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->