திடீரென மயமான இளம்பெண்!! அதிர்ச்சியில் கணவர்!! - Seithipunal
Seithipunal


ஆலங்குளத்திற்கு அருகில் உள்ள பூலாங்குளத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி கலா(28). இவர்கள் இருவருக்கும் 1  வயதில் குழந்தை ஒன்று உள்ளது. 

கடந்த 2  நாட்களுக்கு முன்பு கடைக்கு செல்வதாக சொல்லி சென்ற கலா மீண்டும் வீடு வரவில்லை. இதனால் பதறிய ராஜா அவரின் உறவினர் வீடு, மேலும் பல்வேறு இடங்களில் தேடியும் கலா கிடைக்கவில்லை. 

இதனால் அதிர்ச்சியடைந்த ராஜா இது பற்றி ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.  

எங்கு சென்றார்? என்ன ஆனார்? யார் கடத்தி சென்றனர்? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் கலாவை தேடி வருகிகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A women missing in chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->