கவர்னர் மாளிகையில் சுவரேறி குதித்த ராஜு!! அதிர்ச்சியில் பாய்ந்த போலீசார்!!
A man jumping to governor house
கவர்னர் மளிகை கிண்டியில் உள்ளது. அனுமதி இல்லாமல் யாரும் உள்ளே செல்லாத அளவிற்கு உயர் பாதுகாப்பு அளிக்க படுகிறது.
வாலிபர் ஒருவர் நேற்று மாலை கவர்னர் மாளிகையின் காம்பவுண்ட் சுவரில் ஏறி உள்ளே குதித்து அத்து மீறி நுழைந்து உள்ளார்.
மாளிகையில் பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் இதனை பார்த்து மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகினர். பின்னர் அந்த வாலிபரை பாய்ந்து பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணை நடத்தியதில் அவர் பெயர் செல்வராஜ் என்பதும், அவர் வந்தவாசியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. பின்னர் அவர் மது போதையில் இருந்ததும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
A man jumping to governor house