காங்கேயம் அருகே கோர விபத்து - 5 பேர் பலி.!! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே காரும் அரசு பேருந்தும் நிறுத்து மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சிலையை உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மற்றொருவர் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும் திருக்கடையூரில் நடைபெற்ற அறுபதாம் கல்யாணத்திற்கு சென்று விட்டு திரும்பியபோது விபத்தில் எது தெரிய வந்துள்ளது. 

இந்த விபத்தின் காரணமாக கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 4 மணி நேரமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 persons died in Tiruppur in road accident


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->