தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!! தமிழக அரசு உத்தரவு!!
4 IAS offices transferred by TNgovt
தமிழ்நாடு அரசின் கீழ் பணியாற்றும் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி,
1) அறிவியல் நகரத் திட்ட துணைத் தலைவராக தேவ் ராஜ் தேவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
2) உலக முதலீட்டாளர்கள் மாநாடு சிறப்பு அதிகாரியாக அருண்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
3) சிப்காட் நிர்வாக இயக்குனராக ஆகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
4) தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டு கழகத்தின் செயல் இயக்குனராக நிஷாந்த் கிருஷ்ணா நியமிக்கப்பட்டுள்ளார்.
English Summary
4 IAS offices transferred by TNgovt