ஆவடி நகைக்கடை கொள்ளை - ராஜஸ்தானை சேர்ந்த இருவரை தட்டி தூக்கிய தனிப்படை.!! - Seithipunal
Seithipunal


சென்னை அடுத்த ஆவடியில கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி நகைக்கடை உரிமையாளரை கட்டி போட்டுவிட்டு ரூபாய் 1.5 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரூபாய் 5 லட்சம் ரொக்க பணம், ஐபோன் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆவடி போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். 

இந்த நிலையில் ஆவடி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட இருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தானி சேர்ந்த தினேஷ்குமார் மற்றும் சேட்டன் ராம் ஆகியோரை தனிப்படை போலீசாரர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 persons arrested by special team in avadi jewellery shop robbery


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->