மாவட்ட கல்வி அலுவலர்கள் 10 பேர் பணியிட மாற்றம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு நிர்வாக காரணங்களுக்காக 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அதனை சார்ந்த பணிகளுக்கு நிர்வாக நலன் கருதி இந்த பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி விருதுநகர், திருநெல்வேலி, செங்கல்பட்டு, தர்மபுரி, கன்னியாகுமரி, திருச்சி, திருவள்ளூர், விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று 7 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக தற்காலிக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 district education officers transfer


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->