மனைவி அனுஷ்காவுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ: கை தவறி விராட் கோலி செய்த காரியம்..!!
விராட் கோலி சமீபத்தில் தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு பின்னர் உடனே அதை நீக்கியுள்ளார்.
விராட் கோலி சமீபத்தில் தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு பின்னர் உடனே அதை நீக்கியுள்ளார்.
பல வருடங்களாக கிசு கிசுக்களுடன் அடிபட்டு வந்த விராட் கோலி-அனுஷ்கா சர்மா காதல் ஒரு வழியாக கை கூடி திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறது.
விராட் கோலியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் உண்மையாகவே காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அப்போது கிசு கிசுக்களாக மட்டுமே தகவல் வெளிவந்து கொண்டிருந்தது.
தற்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் கணவரை பிரிந்து வெகு நாட்களாகி விட்டதால் அனுஷ்கா சர்மா, தென் ஆப்பிரிக்காவுக்கு கோலியை காண சென்றுள்ளார்.
அங்கு உணர்ச்சி பெருக்கில் இருவரும் கட்டியணைத்து தங்களது மகிழ்ச்சி கலந்த காதலை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த புகைப்படத்தினை உணர்ச்சிவசப்பட்டு உடனே விராட் கோஹ்லி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுவிட்டார்.
ஆனால் மனதில் என்ன தோன்றியதோ என்று தெரியவில்லை சிறிது நேரத்திலேயே அதனை நீக்கியுள்ளார். அந்த புகைப்படம் தான் இன்று கோலி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
English Summary
viraat kholi private picture leaked