பந்து வீச்சாளர்களை தோணி அணுகும் விதம் தனித்துவமானது! சேவாக் புகழாரம்.! - Seithipunal
Seithipunal


தோணி கேப்டனாக இருந்த பொழுது பந்து வீச்சாளர்களை அணுகும் முறை தனித்துவமானது என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை அணியின் கிரிக்கெட் கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்துள்ளார். இந்நிலையில் தோணியின் கேப்டன் செயல்பாடு குறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் புகழ்ந்து பேசியுள்ளார்.

ஆரம்பகட்ட ஓவர்களில் பவுலர் அதிக விக்கட்டுகளை வீழ்த்தினால், அந்த பவுலருக்கு அடுத்தடுத்த ஓவர்களை வழங்கி அவரை அப்போதே பயன்படுத்திக்கொள்வார், தோணியின் இந்த செயல்பாட்டால் அணி மிகப்பெரிய வெற்றிகளை பெற்றுள்ளது. மற்ற கேப்டன்கள் இந்த நடைமுறைய பின்பற்ற மாட்டார்கள் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

தோணி பந்து வீச்சாளர்களை பயன்படுத்தும் தனித்துவமான இந்த அணுகுமுறை தான் அவரை வெற்றிகரமான கேப்டனாக காட்டியுள்ளது என்றும் சேவாக் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shewag proud about Dhoni


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->