ஐபிஎல்க்கான அட்டவணையை வெளியிட்டது ஐபிஎல் நிர்வாகம்!! கிரிக்கெட் ரசிகர்களுக்கு கிடைத்த சர்ப்ரைஸ்!!  - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டு மார்ச் மாதம் 23 ம் தேதி ஐ பி எல் கிரிக்கெட் போட்டிக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரத்திற்கான அட்டவணை மட்டும் தற்பொழுது ஐபிஎல் நிர்வாகத்திடம் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் மார்ச் 23 ம் தேதி ஐபிஎல் போட்டி தூங்குவதாக அறிவிக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்சியை தரும் விதாமாக அமைந்துள்ளது. 

விடுமுறை நாட்களில் அதிகம் இளைஞர்களால் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு என்றால் அது ஐ பி எல் தான். இதற்கான ஏலம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட நிலையில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.



 

இரண்டு வாரம் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணை மட்டுமே தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு பின்னர் நடைபெறும் நிகழ்வுகளுக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ipl schedule 2019


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->