சென்னையில் ஐபில் டிக்கெட்களை கள்ளசந்தையில் விற்பனை..8பேர் கைது!! - Seithipunal
Seithipunal


15வது சீசன் ஐபிஎல் போட்டிகள் கடந்த மாசம் தொடங்கி சிறப்பான முறையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில்  நடைபெற்று வருகிறது.கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி 46வது லீக் போட்டியில் சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் மோதின.

அப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அப்போட்டிக்கான டிக்கெட்டை  மைதானத்திற்கு வெளியே கள்ள சந்தையில் கூடுதல் வைக்க விற்பனை செய்த சரவணன், தினேஷ்குமார், பரத் ,கங்காதரன், ராஜேஷ் , ஆகிய எட்டு பேரை சேப்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கள்ள சந்தையில் விற்பனை செய்ய வைத்திருந்த 26 டிக்கெட்டுகளையும் 72 ஆயிரம் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர் 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ipl CSK match ticket black salesblack sales


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->