இன்று தொடரை வெல்லப்போவது இந்தியாவா? நியூஸிலாந்தா? முடிவு செய்யவேண்டியது யார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நியூஸிலாந்து அணி  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 

முதலில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை இந்திய அணி வென்றுள்ளது. 

தற்போது நடந்துவரும் T20 போட்டியில் 1-1 என்ற புள்ளி கணக்கில் 
இரண்டு அணிகளும் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில், நிலையில் இரண்டு அணிகளுக்கு எதிரான கடைசி T20 கிரிக்கெட்போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.

இரு அணிகளும் சம பலத்துடன் உள்ளதால் இந்த போட்டி பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

ஆனால், இந்த போட்டி நடைபெறும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதனால், இன்று T20 போட்டி நடைபெறுமா? என்று கேள்வி எழுந்துள்ளது.

"இன்றைய கிரிக்கெட் போட்டியை மழைதான் முடிவு செய்யவேண்டும்" என்று ரசிகர்கள் கவலையுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India vs New Zealand 3rd T20 cricket match


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->