இந்தியா-தென்னாபிரிக்க முதல் T20 : தென்னாபிரிக்க வேகத்தில் திணறும் இந்தியா!
இந்தியா-தென்னாபிரிக்க முதல் T20 : தென்னாபிரிக்க வேகத்தில் திணறும் இந்தியா!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளைக் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.
ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கும் முதல் போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு தொடங்கியது.டாஸ் வென்ற இந்திய பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித்-தவான் களமிறங்கினர்.தொடக்கம் முதலே அதிரடி காட்டிய ரோகித் 22 ரன்னில் விக்கட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 9 பந்துகளில் சந்தித்த ரோகித்
அடுத்து களமிறங்கிய ரெய்னா,தாவானுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி வந்த போது டாலா பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். நான்கு ஓவர் முடிவில் 49 ரன்களுக்கு இரண்டு விக்கட்டை இழந்து இந்திய அணி விளையாடி வருகிறது.
வலுவான நிலையில் இந்தியா இருந்தாலும், தென்னாப்பிரிக்கா அணி ஒருநாள் தொடரை இழந்துள்ளதால் டி-20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஆக்ரோஷமாக உள்ளது.
English Summary
india-south africa first t20 india 49 for 2 at 4 overs end