அதிர்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியினர் - தாங்கள் ஒரு கார்பரேட் என்பதை நிரூபித்த பிசிசிஐ : தூக்கி அந்தப்பக்கம் போடப்பட்ட வீரர்கள்.! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களை அவர்களின் தரத்தின் அடிப்படையில் வகைப்படுத்தி அவர்களுக்கான தர நிலையை அளிக்கும். இது ஆண்டுதோறும்  மாற்றி அமைக்கப்படும். இந்திய அணிக்கான வீரர்களை தரம் வாரியாக ஒப்பந்தம் செய்து அதன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

அந்த வகையில் வீரர்களுக்கு 4 பிரிவுகளில் ஊதியம் வழங்கி வருகிறது. ஏ பிளஸ், ஏ, பி, சி என்று நான்கு வகையாக வீரர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆண்டுதோறும் சம்பள ஒப்பந்தம் செய்யப்படுகிறது.

ஏ பிளஸ் பிரிவில் உள்ள வீரர்கள்:

  1. கேப்டன் கோலி,
  2. ரோகித் சர்மா,
  3. பும்ரா

சம்பளம்: ஆண்டுக்கு  7 கோடி ரூபாய்

ஏ பிரிவில் உள்ள வீரர்கள்:

  1. ஷிகர் தவான்,
  2. புவனேஷ்வர் குமார்,
  3. அஸ்வின்,
  4. புஜாரா,
  5. தோனி,
  6. குல்தீப் யாதவ்,
  7. முகம்மது சமி,
  8. இஷாந்த் சர்மா
  9. ரிஷப் பாண்ட்

சம்பளம்: ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்

பி பிரிவில் உள்ள வீரர்கள்:

  1. கே.எல்.ராகுல்,
  2. ஹர்திக் பாண்ட்யா
  3. உமேஷ் யாதவ்,
  4. யுஸ்வேந்திர சகால்

சம்பளம்: ஆண்டுக்கு  3 கோடி ரூபாய்

சி பிரிவில் உள்ள வீரர்கள்:

  1. கேதர் ஜாதவ்,
  2. தினேஷ் கார்த்திக்,
  3. அம்பத்தி ராயுடு,
  4. மனிஷ் பாண்டே,
  5. ஹனுமா விஹாரி,
  6. கலீல் அகமது,
  7. ரிதிமான் சஹா

சம்பளம்: ஆண்டுக்கு  1 கோடி ரூபாய்

இதில் ஷிகர் தவான், புவனேஷ் குமார் ஆகியோர் ஏ பிளஸ் கிரேடில் இடம் பெறவில்லை என்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BCCI-central-contracts-Kohli-Rohit-and-Bumrah-in-top


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->