தினமும் கந்த சஷ்டி கவசம் படித்தால் என்ன நடக்கும் தெரியுமா?! ஆன்மீக அறிவு!! - Seithipunal
Seithipunal


கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று என்று பொருள். போரில் யுத்த வீரர்கள்தன் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது.

* வீட்டில் பீடை, தரித்திரம், செய்வினை அடியோடு அழிந்துவிடும்.

* லட்சுமி கடாட்சம், குழந்தை பாக்யம், மன நிம்மதி ஏற்படும்.

* கந்த ஷஷ்டி கவசம் படிக்கும் நபருக்கு புகழ், மதிப்பு கூடும்.
முக வசீகரம் ஏற்படும்.

* செவ்வாய் கிழமை மூன்று முறை கந்த ஷஷ்டியை படித்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

* ஷஷ்டி தினத்தில் முருகனுக்கு விரதம் இருந்து மூன்று ஷஷ்டி கவசம் படித்து ஆலயம் சென்று முருகனுக்கு நெய் தீபம் ஏற்றினால் நடக்கவே இயலாத காரியங்களும் நடக்கும்.

* கடவுள் நம்பிக்கை இல்லை என்பவர்களுக்கு இந்த விரதம் ஓர் சவாலாக இருக்கும்.

* கந்த ஷஷ்டி கவசம் என்பது சாதரண பாடல் அல்ல சர்வ சக்திவாய்ந்த மந்திரம்.

* முற்கால முனிவர்களும் சித்தர்களும் காட்டில் வசிக்கும் போது தீய சக்திகளிடமிருந்து தப்பிக்க சிவ மந்திரங்களையும் ஷஷ்டி கவசத்தையும் ஜெபித்து வந்தனர்.  

*வறுமை ஓடிவிடும் நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள். சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்று கூறப்பட்டுள்ளது.

*எனவே தினம், தினம் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றுங்கள் உங்கள் வேதனைகள் எல்லாம் விலகி ஓடிவிடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of kandha shashti kavasam


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->