மாறுவேடமிட்டு சபரிமலைக்கு சென்ற இளம்பெண்!! கொலைவெறியாட்டம் கேரளாவில்!!  - Seithipunal
Seithipunal


இந்நிலையில், கேரளாவில் சாமிதரிசனம் செய்ய விரும்பும் பெண்களுக்கு உதவும் பெண்களுக்கு உதவும் வகையில் முகநூல் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. புதுயுக கேரளம் என்ற அந்த குழுவின் ஆலோசனை படி ‘கொல்லம் மாவட்டம் சாத்தனூரை சேர்ந்த மஞ்சு(வயது 36) கடந்த 8-ந் தேதி காலை 7.30 மணியளவில் தரிசனம் செய்ததாகவும், 

நெய்யபிஷேகம் உட்பட பல்வேறு பூஜைகளில் இருமுடியுடன் கலந்து கொண்டார் எனவும், அந்த கூட்டமைப்பு சார்பில் முகநூலில் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து மஞ்சு, " நான் கடந்த 8 ம் தேதி தரிசனம் செயதேன். நான் சபரிமலைக்கு செல்கையில் போலீசிடம் அனுமதி பெறவில்லை. எனக்கு பாதுகாப்பும் கேட்கவில்லை. 

எந்தவித எதிர்ப்பும் இல்லாமல்,18-ம் படி வழியாக சென்று தரிசனம் செய்து திரும்பினேன். இது தொடர்பான வீடியோ காட்சி விரைவில் வெளியிடப்படும் என்கிறார். ஆனால், இதை காவல் துறையோ, கேரளா அரசோ ஏதும் தெரிவிக்கவில்லை. அவர் கோவிலில் இருப்பது போன்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a women may arrivel sabarimala


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->