செக்ஸ் தொல்லைக்கு ஆளானேன்.!!! ராதிகா சரத்குமார் அதிர்ச்சி தகவல்.!!!
ராதிகா சரத்குமார் அதிர்ச்சி தகவல்
தனக்கும் செக்ஸ் தொல்லை கொடுக்கப்பட்டது என்று ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.
திரைப்பட உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படும் நிகழ்வு தொடர்கதையாக உள்ளது.
பெரும்பாலான நடிகைகள் தான் சந்தித்த பாலியல் தொல்லைகளை வெளியே கூறுவதில்லை.
ஒரு சில நடிகைகள் மட்டும் தைரியமாக அதுபற்றி வெளியே கூறியிருக்கிறார்கள்.
தற்போது இதற்காகவே, டிவிட்டரில் "மீ டூ" (Me too) என்கிற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகளை நடிகைகள் கூறிவருகின்றனர்.
அந்த வகையில், ராதிகாவும் தனது ட்விட்டரில் மீ டூ (Me too) என்று பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம், ராதிகாவும் திரைத்துறையில் பாலியல் தொந்தரவுகளை அனுபவித்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
ராதிகாவின் ஹேஸ்டேக்கை கண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.
English Summary
Rathika Sarathkumar using Mee too hashtag