சுட சுட சூடான தகவல்! தமிழகத்தில் காங்கிரஸ் களம் இறக்கும் பெருந்தலை! நேருவின் வாரிசே வருக என வரவேற்க தயாராகுங்கள்!
சுட சுட சூடான தகவல்! தமிழகத்தில் காங்கிரஸ் களம் இறக்கும் பெருந்தலை! நேருவின் வாரிசே வருக என வரவேற்க தயாராகுங்கள்!
வருகின்ற 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் சகோதாரி பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளார் என உறுதியான தகவல் கிடைத்துள்ளது. தற்போது கிடைத்த தகவல்படி பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சி மூலமாகவே தேர்தல் அரசியலில் ஈடுபட உள்ளார்.
மேலும் ஆச்சரியப்படும் வகையில் அரசியல் பிரவேசத்தை தமிழ்நாட்டிலிருந்து தொடங்கவுள்ளதாகவும், அதனால் தீவிரமாக தற்போது தமிழ்மொழியை கற்றுக்கொண்டிருக்கிறார் எனவும் கூடுதலாக தகவல் கிடைத்துள்ளது.
அண்மையில் கூட ஒரு காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவரிடம் இது குறித்து ஆலோசனை சொன்னபோது, கட்சியில் எல்லோருக்கும் விருப்பம்தான், ஆனால் அவர்கள் இன்னும் முடிவடுக்கவில்லை என்று கூறினாராம். தற்போது தமிழகத்தில் முடிவாகிவிட்டது, இனி அரசியல் களம் சூடுபிடிக்கும் என தெரிகிறது.
நேருவின் பேத்தியே வருக ... நிலையான ஆட்சி தருக என கலைஞர் கருணாநிதி பாணியில் ஸ்டாலினும் கோஷம் வைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி கொண்டிருக்கிறது.
English Summary
priyanga Vadora gandhi enter in election politics