நீங்க என்ன செய்தாலும் சரிவராது.! இதுபோல் செய்தால் மட்டும்தான் உச்சம் தொட முடியும்.!!
நீங்க என்ன செய்தாலும் சரிவராது.! இதுபோல் செய்தால் மட்டும்தான் உச்சம் தொட முடியும்.!!
ஆண்கள் தாம்பத்தியத்தில், பெண்களை முழுமையாக திருப்திப்படுத்துபவர்கள் 100 பேரில் வெறும் 8% சதவீதம் தான் என்ற அதிர்ச்சி ரிப்போர்ட் சமீபத்தில் பிரிட்டனிலிருந்து வெளிவரும் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
அப்ப என்னதான் செய்வது.?
உலகில் வாழும் மனிதர்களுக்கு காதலையும், வீரத்தையும், பண்பையும் கற்று தந்தவன் தமிழன். இன்று முறையற்ற காதலினால் கணவன் மனைவி உறவின் புனிதம் கேள்விக்குறியாகியுள்ளது.
கணவன் மனைவிக்குள் இருக்கு தாம்பத்யமே ஒரு புனிதம் தான். இந்த மண்ணில் ஒரு உயிரை வித்தைக்கும் ஒரு உன்னத செயல் ஆகும். இதில் இன்பம் கண்டு இரு பாலினரும் மகிழ்வதில் ஒரு சில வரைமுறைகளை அறிந்துகொள்வோம்.
தாம்பத்தியத்தின் போது ஆண்கள் மிக வேகமாக உச்ச நிலைக்கு சென்று விடுகின்றனர். ஆனால், பெண்களோ தாம்பத்தியம் தொடங்கி குறைந்த பட்சம் 10 நிமிடங்கள் கழித்துதான் மெல்ல மெல்ல சூடேறுகின்றனர்.
ஆகவே, ஆண்களே எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல் நின்று நிதானமாக, உச்சி முதல் பாதம் வரை பெண்ணின் உடலை அங்குலம் அங்குலமாக ரசித்து முத்தமிட்டு அனுபவியுங்கள்.