பாரதிய ஜனதா கட்சியின் தாமரை விளக்கை வீடு வீடாக சென்று எரியவைப்போம் - தமிழிசை அல்டிமேட்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் பிரதமாக பணியாற்றி வரும் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சி இன்னும் சில மாதங்களில் நிறைவு பெறவுள்ள நிலையில்., தற்போது வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணியில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில்., தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டமானது திருச்சியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு பங்கேற்பதற்காக திருச்சிக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். 

அந்த பேட்டியில்., பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் திட்டங்களை மக்களுக்கு உடனுக்குடன் எடுத்து செல்வது., பிரதமரின் அருமையான திட்டங்களால் பலனடைந்தவர்களின் இல்லங்களுக்கு சென்று தாமரை தீபம் ஏற்றுவது., தொண்டர்களின் இல்லங்களில் சென்று அவர்களது குடும்பத்தாரை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைப்பது என்று பல்வேறு வழியில் பிரதமர் மோடியின் திட்டங்களை எடுத்துரைக்க பொருமைப்பாளர்களை நியமனம் செய்துள்ளோம். 

"எங்களின் குடும்பம் பாரதிய ஜனதா கட்சியின் குடும்பம்"., "எங்களின் வீடு பாரதிய ஜனதா கட்சியின் வீடு" "எங்களது வாக்குச்சாவடி பலமான வாக்குச்சாவடி" என்பது குறித்த தொடர் பிரச்சனைகளிலும் ஈடுபடவுள்ளோம் என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

this election is bjp election by tamilisai savundarrajan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->