மோடி ஆட்சியில் பலனடைந்தது "அதானி குடும்பம்" மட்டுமே..உதயநிதி பரபரப்பு குற்றசாட்டு.!! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை  7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதனால், அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதி ஆதரித்து அமைச்சர உதயநிதி குரங்கு சாவடி பகுதியில் பரப்பரை மேற்கொண்டு மக்களிடையே வாக்கு சேகரித்தார்.

குரங்கு சாவடி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி பேசுகையில், இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக திகில் இருந்து திராவிட மாடல்ல அரசு.தமிழ்நாடு பக்கம் வெற்றி கொடு பாக்காத பிரதமர் மோடி தேர்தல் நேரத்தில் அடிக்கடி தமிழகம் வருகிறார். மோடியின் பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் அதானி குடும்பம் மட்டுமே பல நடைந்து உள்ளது அமைச்சர் உதயநிதி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Only Adani family benefited in Modi regime.


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->