மோடி உண்மைக்கு புறம்பாக பேசுகிறார் - தமிழ்நாடு காங்கரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை!!
Modi speaks untruthful speech by selvapeunthagai
இந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து உள்ளது. மூன்றாம் கட்ட வாக்குபதிவுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது. பிரதமர் மோடி சமீபத்தில் தமிழ்நாட்டில் பிரபலமான தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
பேட்டியில் மோடி, ஊழல் வழக்கு உள்ளவர்கள் பாஜகவில் இணைந்திருந்தாலும் அவர்கள் மீதான அமலாக்கத்துறை வழக்குகள் ரத்து செய்யப்படவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியது பெரும் சர்சையானது. அதுகுறித்து, தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர் பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
அந்தவகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், 25 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் இருந்து அஜித் பவார் விடுவிக்கப்பட்டது எப்படி, கொடுத்த வாக்குறுதிகள் எதையும் மோடி நிறைவெற்ற வில்லை, அஜித் பவார் வழக்கு குறித்து மோடி உண்மைக்கு புறம்பாக பேசுகிறார் என்று கூறிவுள்ளார்.
English Summary
Modi speaks untruthful speech by selvapeunthagai