தினகரன் ஒரு மண் குதிரை, அவரை நம்பி யார் சென்றாலும்...?. - ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி !! - Seithipunal
Seithipunal


சென்னையில் நாளை காலை 11.30 மணிக்கு அ.ம.மு.க கரூர் மாவட்ட நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜி  ஸ்டாலினை சந்தித்து, திமுகவில் இணைய உள்ளதாக தனியார் தொலைக்காட்சி செய்தி நிறுவனம்  ஒன்று செய்தி வெளியிட்டது. 

இந்த நிலையில், இது தொடர்பாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்ததில் சூழ்ச்சி, சதி இருக்கிறது.  தினகரன் ஒரு மண் குதிரை, அவரை நம்பி யார் சென்றாலும் செந்தில் பாலஜிக்கு ஏற்பட்ட நிலைமை தான் எல்லோருக்கும் என்றார். 

மேலும், பிரிந்து சென்றவர்களில் தினகரனை தவிர யார் வந்தாலும், அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Jayakumar Press Meet About Senthilbalaji


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->