#BREAKING_NEWS இலங்கை சிறையில் 47 படகுகள் உட்பட 8 தமிழக மீனவர்கள் விடுதலை!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கடந்த 5 ம் தேதி, மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை மீறி மீன் பிடித்தனர், என்று கூறி இலங்கை அரசு கைது செய்து ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

அதே பகுதியில் இருந்து மீண்டும் கடந்த 7-ந் தேதி கடலுக்கு சென்றவர்க்ளையும், இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து இருந்தனர். நேற்று அந்த 8 மீனவர்களும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வழக்கு விசாரிக்கப்பட்டு 8 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால்,  படகுகளின் உரிமையாளர்கள் 28-ந் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது. 

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் சில நாட்களில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பத்த நிலையில், நேற்று 16 பேர் சென்னை திரும்பினர்.  இன்னிலையில், 47 படகுகள் உட்பட, மேலும் 8 பேரை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கும் நிகழ்வாகும்.
வரவேற்கத்தக்க இந்த மாற்றம் இரு தரப்பு மீனவர்களும் எல்லை தாண்டி மீன்பிடிக்க அனுமதிப்பதில் முடிய வேண்டும் என்பது மக்களது எதிர்பார்ப்பாக உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

FISHERMAN RELEASED FROM SRI LANKA


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->