தினகரன் மீது தீடீர் வழக்கு பதிவு.!!
தினகரன் மீது தீடீர் வழக்கு பதிவு.!!
அம்மா மக்கள் முனேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் தினகரன் மீது வழக்கு பதிவு. காவேரி மேலாண்மை வரையம் அமைக்க வலியுறுத்தி அனுமதியின்றி போராட்டம் நடத்திய தினகரன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்.
இன்று நாமக்கல்லில் காவேரி மேலாண்மை வாரியம் அம்மைக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த போராட்டத்திற்க்கு தினகரன் அணியினர் உரிய முன் அனுமதி எதுவும் பெறவில்லை என கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் அவர் கூறுகையில் பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் CBI விசாரணை தேவை என வலியுறுத்தினார். மேலும் விசாரணையானது நீதிபதிகளின் முன் நடத்தப்பட வேண்டும், அப்போதுதான் இதில முக்கிய குற்றவாளிகள் யார், இவர் பின்னல் யார் யார் இருக்கின்றனர், யார் இவரை இயக்குவது போன்ற தகவல்கள் வெளிவரும் என கூறியுள்ளார்.
முன்னதாக இன்று காலை அவர் நீதிமன்றத்திற்கு முன் ஆஜர்படுத்தப்பட்டு, 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க CBCID போலீசாருக்கு அனுமதியளிக்கப்பட்டது.