ஜெயலலிதா இறப்பு : குற்றவாளி யார்.!? அதிமுக பிரமுகர் அதிரடி .!! - Seithipunal
Seithipunal


தற்போது  ADMK வின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடிப்பற்று வருகிறது.இந்நிலையில் மனோஜ்பாண்டியன் புதிதாக  ADMK வின் மாநில அமைப்பு செயலாளராக நியமிக்க பட்ட பின் நெல்லை வந்த அவருக்கு கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.இந்நிலையில் அவர் செய்தியாளருக்கு பேட்டியளித்தார்...

Related image

தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னிர்செல்வம் ஆகியோர் மக்களுக்கான  நல்லாட்சியை அம்மா மற்றும் MGR  நலசியுடன் வழங்கி வருகின்றனர். டெல்லியில்  20 MLA கள் தகுதி நீக்கம் செல்லாது என்பது வேறு தமிழ்நாட்டில் 18 MLA  கள்  தகுதி நீக்கம் என்பது வேறு காரணம். இதில் சபாநாயகர் தீர்ப்பே  இறுதியானது.

Image result for admk 1 year success

இந்த ஆட்சியானது 5 ஆண்டு முழுமையாக ஆட்சி செய்வது மட்டுமல்லாமல் அதற்கு அடுத்தும் தொடரும்.ஜெயலலிதா இறப்புக்கான நீதி விசாரணை யாருக்காக அமைக்க பட்டது என அனைவர்க்கும் தெரியும்,யார் குற்றவாளி என்றும் அனைவர்க்கும் தெரியும்,அதில் கண்டிப்பாக குற்றவாளிகள் தண்டிக்காடுவர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

about jayalalitha death admk person told who is culprit


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->