முரட்டுத்தனமான ஆணா நீங்கள்..? 'அந்த' விஷயத்தில் விருப்பம் இல்லையென்றால் பெண்கள் காட்டும் சிக்னல்.!
இல்லற வாழ்வில் தாம்பத்தியம் என்பது ஒரு அங்கமாகிறது. பெண்களுக்கு 35 வயதை கடந்துவிட்டால் தாம்பத்தியத்தின் மீதான் ஈடுபாடு குறைந்து விடுகிறது.
இல்லற வாழ்வில் தாம்பத்தியம் என்பது ஒரு அங்கமாகிறது. பெண்களுக்கு 35 வயதை கடந்துவிட்டால் தாம்பத்தியத்தின் மீதான் ஈடுபாடு குறைந்து விடுகிறது.
ஆனால் ஆண்களுக்கு அந்த நேரத்தில் உற்சாக ஊற்று பெருக்கெடுக்கிறது. சில நேரங்களில் மனைவிக்கு விருப்பம் இல்லாத நேரத்தில் கணவர் உறவு கொள்ள முயற்சித்தால், இல்லற வாழ்வில் வெறுப்பு ஏற்படும் நிலைக்கு ஒரு பெண் தள்ளப்படுகிறாள்.
எந்த பெண்ணும் இரவு சுகத்தை மட்டுமே தன்னிடம் அனுபவிக்கும் ஆணை விரும்புவது இல்லை. தனது எண்ணத்தை புரிந்து நடக்கும் ஆணையே அதிகம் விரும்புவாள்.
கணவர் உறவுக்கு அழைக்கும் நேரங்களில், வயிற்று வலி, அலுப்பு, குழந்தைகள் இன்னும் தூங்கவில்லை என்று சில காரணங்களை கூறினால் அப்போதே ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எந்த பெண்ணும் தனக்கு உறவில் விருப்பம் இல்லை என்பதை வெளிப்படையாக கூற மாட்டாள். அப்படி கூறும் பட்சத்தில் ஆணின் சந்தேகம் குணம் அதிகரித்து குடும்பமே பிளவு படும் சூழ்நிலைக்கு ஆளாக நேரிடும்.
அதனால் தான் பெண்கள் நேரடியாக எதையும் வெளியில் தெரிவிப்பது இல்லை. இது போன்ற விஷயங்களை பொறுமையாகவும், அமைதியாகவும் கையாள்வதே நன்மையை தரும்.
உடலுறவு கொள்ளும் போது ஆண்களை விட பெண்களுக்கே அதிக இன்பம் கிடைக்கும். உடலுறவினால் அவர்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பதால் பெண்களே அதிகம் விரும்புவார்கள்.
ஆனால் அவர்களுக்கு விருப்பம் இல்லை என்பதை குறிப்பால் உணர்த்தி விட்டால் ஆண்கள் அருகில் நெருங்குவதை கூட தவிர்ப்பது நலம்.
English Summary
Wife-not-interested-in-bed-with-husband.