ஆண்குழந்தை பிறக்க சித்தர்கள் கூறும் வழிமுறைகள்!. - Seithipunal
Seithipunal



பெண்குழந்தை பிறந்தால் தாயின் சீம்பாலுக்கு பதிலாக விஷமான கள்ளிப்பால் ஊற்றி பெண்சிசுக்கள் கொல்லப்படும் சம்பவமெல்லாம் முந்தைய காலங்களில் நிகழ்ந்தது. தற்போதைய வாழ்க்கையில் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள்  பிறக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. 

இன்றும் நம் நாட்டில் வயிற்றில் இருக்கும் குழந்தை, என்ன குழந்தை என அறிவதற்கு தடை உள்ளது. அதை மீறினால் கடும் தண்டனையும் உள்ளது.

எத்தனை பெண் குழந்தைகள் பிறந்தாலும் குடும்பத்திற்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்ற மனநிலை மக்கள் மனதில் தற்போதும் நிலவுகிறது. மேலும் தாம்பத்திய உறவு முறை மூலம் ஆண் குழைந்தை பெறலாம் என சித்தர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் அறிவுறுத்தலின்படி  விடியற்காலை 4 மணிக்கு எழுந்து, 5 நிமிடம் தியானம் செய்துவிட்டு, பெண்ணுடன் உறவு கொண்டால், நிச்சயம் ஆண் குழந்தை தான் பிறக்கும் என கூறுகின்றனர் சித்தர்கள்.

                        
ஆண் குழந்தை வேண்டுமென்றால், பெண் மாதவிலக்கான நாளிலிருந்து 6,8,10,12, 14, 16, 18 ஆவது நாட்களில் உடலுறவு வைத்துக் கொண்டால், ஆண் குழந்தை பிறக்கும் என கூறுகின்றனர் சித்தர்கள்.

பெண் குழந்தை வேண்டுமென்றால், பெண்களின் மாதவிலக்கு நாளிலிருந்து 7, 9,11,13,15,17, 19 ஆம் நாட்களில் உடலுறுவு கொண்டால், நிச்சயம் பெண் குழந்தை பிறக்கும் என்று சித்தர்கள் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to get male baby in life style


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->