நாளை மறு வாக்குப்பதிவு..தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனை தொடர்ந்து, முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதியும், கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதியும் நடைபெற்று முடிந்தது. மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 6 வாக்குச்சாவடி மையங்களில் வாக்கு பதிவு நிறுத்தப்பட்டது. அதேபோல் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் ஒரு வாக்கு சாப்பிடும் இடத்தில் வாக்கு பதிவு நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பதிவில் நிறுத்தப்பட்ட வாங்க சாவடி மையங்களுக்கு நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும் இன்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomorrow reelection polling manipur election booth


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->