தன்னிடம் அனுமதி கேட்காமல் பூக்களை பறித்த மாமியாரை தாக்கிய மருமகள் கைது! இணையத்தில் பரவும் வீடியோ!! - Seithipunal
Seithipunal


தன்னிடம் அனுமதி கேட்காமல் பூக்களை பறித்த மாமியாரை தாறுமாறாக தாக்கிய மறுமகள் கைது. 

உத்தரபிரதேசத்தின் கரியா பகுதியைச் சோ்ந்தவா் ஜோஷ்டா பவுல்(வயது 75). இவரது மறுமகள் ஸ்வப்னா பவுல்(வயது 40). ஜோஷ்டா வின் கணவா் சந்தோஷ் உயிாிழந்த நிலையில் அவா் மட்டும் தனது மகன் ரஞ்சித்துடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவா் வீட்டு தோட்டத்தில் உள்ள பூக்களை பறித்ததாக தெரிகிறது. 

பூக்களை பறிக்க மறுமகளிடம் அனுமதி பெறவில்லையாம். தன்னை கேட்காமல் பூக்களை பறித்ததாக கூறி மறுமகள் ஸ்வப்னா மிகவும் ஆத்திரம் அடைந்துள்ளாா். கோபத்தில் வயதானவா் என்று கூட பாா்க்காமல் தனது மாமியாரை மனிதப்பமின்றி கொடூரமான முறையில் தாக்கி உள்ளாா். அவா் தாக்கும் போது வயதான ஜேஷ்டாவால் எதிா்த்து எதுவும் செய்யவில்லை.

அவரது மகனும் ஒன்றும் கூறவில்லை என்று சொல்கின்றனர். அவரது பேரக்குழந்தைகள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சூழலில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனை பக்கத்து வீட்டில் குடியிருக்கும் நபா் ஒருவா் தனது செல்போனில் படம் பிடித்து தனது முகநூல் பக்கத்தில் பதியாட்டியுள்ளார். அந்த பதிவை 5 லட்சத்திற்கும் அதிகமானோா் பாா்த்த நிலையில் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோா் அதனை மறு பதிவு செய்துள்ளனா்.

இதனை கண்ட சமூக ஆா்வலா்கள் அந்த பெண் மீது மிகவும் கோபமடைந்தனா். மேலும் இது தொடா்பாக காவல் துறையினா் கைது செய்து சம்பந்தப்பட்ட மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனா். மேலும் மறுமகளை கைது செய்து காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the old mother hit in daughter arrested is vairal video


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->