போலீஸ் சீருடையில் சப்-இன்ஸ்பெக்டர் செய்த செயலால் சஸ்பெண்ட்!   - Seithipunal
Seithipunal


டெல்லி ஜனக்புரி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் "இந்திரபால் சிங்". உத்தம் நகர் பகுதியில் பெண் சாமியார் நமிதா ஆச்சாரியா என்பவரிடம் இவர் ஆசி வாங்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் உலா வந்துள்ளது. 

போலீஸ் சீருடையுடன் அவர் தோன்றியதால் பல்வேறு எதிர் விமர்சனங்களும் எழுந்துள்ளது. காவல் துறையில் பணிபுரியும், இவரே சீருடையுடன் எப்படி செய்யலாமா? என்று விமர்சனங்களை எஸ்குந்துள்ளது.

இதுதொடர்பான தகவல் உயர் அதிகாரிக்கு சென்றுள்ளது, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல் துணை கமிஷனர் விஜய் குமார் இன்று கூறியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

suspend by sup inspector of police uniform


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->