1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு: ஐஎம்எப் முன்னாள் இயக்குநர் பெருமிதம்.! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 8 ஆண்டுகளில் 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளதாக இயக்குனரும் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் முன்னாள் உறுப்பினருமான சுர்ஜித் பல்லா தெரிவித்துள்ளார். 

இது குறித்த அவர், வாஜ்பாய் மற்றும் மோடியின் ஆட்சி காலத்தில் தான் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் கடந்த 7-8 ஆண்டுகளில் 10 மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2004 முதல் 2013 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் தான் மிக குறைந்த அளவிலான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Surjit bhalla says job creation Modi govt highest


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->