பா.ஜ.க.வில் இணைந்த காங்கிரஸ் தலைவர்கள்.! பின்னணியில் பகீர் குற்றசாட்டு.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் தஜிந்தர் பால் சிங் பிட்டு உள்பட இரண்டு காங்கிரஸ் தலைவர்கள் இன்று பா.ஜ.கவில் இணைந்துள்ளனர். 

பிட்டு பா.ஜ.கவில் இணைவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்புதான் காங்கிரஸில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். பிட்டுவும் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தோஷ் சிங் சவுத்ரியின் மனைவியும் தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தனர். 

இந்நிலையில் 35 ஆண்டுகளிலும் மூச்சு திணறல் ஏற்பட்டதாக பிட்டு தெரிவித்துள்ளார். மேலும் அவர், காங்கிரஸில் மூன்று நான்கு அதிகார மையங்கள் செயல்படுகிறது. 

அவை அனைத்தும் எந்த ஒருங்கிணைப்பும் இல்லாமல் சுதந்திரமாக செயல்பட முயற்சி செய்கிறது என குற்றம் சாட்டியுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Punjab congress leaders join BJP


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->