திடீரென நாட்டு மக்களிடம் பேசிய நரேந்திர மோடி?! நாட்டு மக்களுக்கு கூறிய நற்செய்தி!!
modi speech with indian people
பிரதமர் நரேந்திர மோடி அவசர அவசரமாக நாட்டு மக்களிடம் உரையாற்ற இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியது. இதனை தொடர்ந்து தற்போது நாட்டு மக்களிடம் உரையாற்றிய மோடி, " இந்தியா மிகப்பெரிய சாதனையை விண்வெளித்துறையில் நிகழ்த்தியுள்ளது.
மேலும், செயற்கை கோள் ஒன்றை விண்ணில் சுட்டு வீழ்த்தும் சோதனையிலும் வெற்றி அடைந்துள்ளது. இந்தியாவின் செயற்கைக் கோளை பாதுகாக்கும் முயற்சி தானே தவிர பிற நாடுகளுக்கு எதிரான சோதனை அது அல்ல.
விண்ணிலேயே செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் சோதனை 3 நிமிடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும்,மிஷின் சக்தி என்ற சோதனை வெற்றிகரமாக தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
விண்வெளி துறையில் உலகின் 4வது சக்தி மிகுந்த நாடு இந்தியா ஆகும். நாம் சொந்த செயற்கை கொலை தான் சுட்டு வீழ்த்தி உள்ளோம்" என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
English Summary
modi speech with indian people