சீன்போடும் பாகிஸ்தான் - சீனாவுக்கு 'செக்' வைத்த இந்தியா : ரஷ்யாவுடன் ஏவுகணை ஒப்பந்தம்...!!
சீன்போடும் பாகிஸ்தான் - சீனாவுக்கு 'செக்' வைத்த இந்தியா : ரஷ்யாவுடன் ஏவுகணை ஒப்பந்தம்...!!
மாஸ்கோ : ரஷ்யாவிடம் இருந்து ரூ.39,000 கோடிக்கு இந்தியா ஏவுகணை தடுப்பு கருவிகளை வாங்க உள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு ரஷ்யாவிடமிருந்து சீனா 6 எஸ் - 400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வாங்கியது.இந்தநிலையில், தற்போது இந்தியா 4 எஸ் - 400 அமைப்புகளை வாங்க முடிவுசெய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது.
எதிரி நாட்டு ஏவுகணைகளை நடுவானிலே கண்டறிந்து வழி மறித்து தாக்கும் வல்லமை கொண்டது இந்த எஸ் - 400 ரக ஏவுகணைகள். பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை முறையடிக்கும் விதமாக இந்த ஏவுகணை தடுப்பு அமைப்புகள் நிலை நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.
English Summary
India-Russia missile air defense deal..agreement sign