#ஹரியானா : சுவர் இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி.!!
Hariyana state wall break accident
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள அர்ஜுன் நகரில் மயானம் செயல்பட்டு வந்துள்ளது. பழைந்த சுவரின்மேல் சிலர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென சுற்றுசுவர் சரிந்து விழுந்துள்ளது. சுவர் சரிந்து விழுந்ததால் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி 4 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பேரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, அங்கு வந்த மீட்புகுழு 4 பேர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும், காவல் துறை இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.
English Summary
Hariyana state wall break accident