JUST IN || பெங்களூருவில் மீண்டும் பதற்றம்.. நகைக்கடையில் துப்பாக்கிச்சூடு.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள நகைக்கடையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடிகேஹல்லி பகுதியில் ஹந்தாராம் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார்.

ஹந்தாராமின் நகைக்கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் 2 பேர் நகை வாங்குவது போல் வாக்குவாதம் செய்துள்ளனர்.

அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஹந்தாராமை நோக்கி சுட்டுள்ளனர்.

அதனை தடுக்க முயன்ற நகைக்கடை ஊழியர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

நகைக்கடையில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் தப்பியோடிய நிலையில் அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் காஃபேவில் குண்டுவெடிப்பு சம்பவத்தால் ஏற்பட்ட பதற்றம் அடங்கியுள்ள நிலையில் தற்போது மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gun shoot in jewellery shop in Bengaluru


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->