ஒரு பாட்டில் சாரயத்துக்காக பெற்ற மகளை விபச்சாரத்தில் தள்ளிய தந்தை.! பிறகு நடந்த விபரீதம்.!!
ஒரு பாட்டில் சாரயத்துக்காக பெற்ற மகளை விபச்சாரத்தில் தள்ளிய தந்தை.! பிறகு நடந்த விபரீதம்.!!
சாராயம் குடிக்க காசு இல்லாததால் தனது மக்களை விபச்சாரத்திற்கு தள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்த மாற்று திறனாளி ஒருவர் மதுவுக்கு அடிமையாகியுள்ளார்.தினமும் குடிக்காமல் அவரால் இருக்க முடியாத நிலையில்,ஒரு நாள் கையில் பணம் இல்லாததால் தனது 24 வயது மகளை வாலிபர் ஒருவரிடம் இரவு முழுவதும் ரூ. 300 வாடக்கைக்கு விட்டுள்ளார்.
பின்னர், இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த பெண் மற்றும் அவரது தந்தை பெண்ணை வாடகைக்கு எடுத்த வாலிபர் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணி நடத்தி வருகின்றனர்.
மேலும், இதற்க்கு புரோக்கராக செயல்பட்ட இரு நபர்களை போலீசார் தேடி வருவதாக கூறியுள்ளனர்.ஒரு பாட்டில் சராயத்திற்காக பெற்ற மகளை விபச்சாரத்தில் தள்ளிய தந்தைக்கு மாநிலம் முழுவதும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
மேலும் இது போன்று கொடுமையான நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கேரள அரசை பெண்கள் அமைப்பு ஒன்று வலியுறுத்தியுள்ளது.
English Summary
Father get alcohol and push his daughter for Prostitution