துப்பாக்கியுடன் முதல்வரை நெருங்கிய நபர்.. பதறிப் போன காவல் துறை.!! நடந்தது என்ன?
Congress worker garlanded siddramaia with pistol
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பேரணையின் போது முதலமைச்சரை சித்தராமையா பங்கேற்றார். இந்தப் பேரணியில் கைதுப்பாக்கியுடன் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் வந்து மாலை அணிவித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சௌமியா ரெட்டியை ஆதரித்து நடைபெற்ற வாகன பேரணையில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. .
காங்கிரஸ் தொண்டர் ஒருவர் துப்பாக்கி ஏந்தியபடி முதல்வர் சித்தராமையா சென்ற வாகனத்தின் மீது ஏறி அவருக்கு மாலை அணிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அவர் உரிமம் பெற்ற கைதுப்பாக்கியை வைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. கைதுப்பாக்கியுடன் ஒருவர் முதலமைச்சரை மிருகம் அளவுக்கு பாதுகாப்பு குளறுபடி இருப்பதாக பலர் குற்றம் காட்டி வருகின்றனர்.
English Summary
Congress worker garlanded siddramaia with pistol