கொரோனா தொற்று அதிகரிப்பு! 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.!
Central issues guidelines to 4 states as corona spreading again
கொரோனா தொற்று அதிகரித்து வரும் 4 மாநிலங்களுக்கு, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் உத்திரபிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் மிசோரம் ஆகிய 4 மாநிலங்கள், யூனியன் பிரதேசமான டெல்லி அரசுக்கு, மத்திய சுகாதாரத் துறை கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளுதல், முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுதல், தனிமனித இடைவெளி பின்பற்றுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
English Summary
Central issues guidelines to 4 states as corona spreading again