தாத்தா தானே என்று விளையாட சென்ற 3 வயது சிறுமி.. அங்கு நடந்த கதற வைக்கும் சம்பவம்: நெஞ்சை உலுக்கிய காட்சி..! - Seithipunal
Seithipunal


அஸ்ஸாம் மாநிலம் தொப்ரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விளையாட்டு காட்டுவதாக கூறி 3 வயது சிறுமியை அழைத்து சென்று வீட்டிற்குள் வைத்து சீரழிக்க முயன்ற முதியவரை அப்பகுதி மக்கள் அடித்து துவைத்துள்ளனர்.

அஸ்ஸாம் மாநிலம் அய்ரோஞ்சங்கலா என்ற கிராமத்தில் 60 வயது முதியவர் தனது பக்கத்து வீட்டுல் இருந்த 3 வயது சிறுமியை விளையாடுவதாக கூறி தனது வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார்.

அதன் பின்னர் பாலியல் அத்துமீறலில் ஈடுபடவே, பிஞ்சு குழந்தை கதறி சத்தம் போட்டுள்ளது. உடனடியாக விரைந்த அக்கம் பக்கத்தினர் முதியவரின் வீட்டிற்குள் நுழைந்து பார்த்த போது ககுழந்தையிடம் தகாத முறையில் நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து முதியவரை வெளியே இழுத்து வந்து கையில் கிடைத்ததையெல்லாம் வைத்து அடித்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

brave-women-teach-lesson-to-old-man


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->