இந்த ஆட்சியில் தான் இளைஞர்கள் தற்கொலை - அகிலேஷ் யாதவ் பகீர் குற்றசாட்டு.!  - Seithipunal
Seithipunal


சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கன்னாஜ் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றபோது அவர் பேசியிருப்பதாவது, 

தற்போது வெளிவந்துள்ள புள்ளி விவரங்களின்படி 90 சதவீத  இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர். மேலும் வேலை வாய்ப்பு வேலையில்லா விரக்தியில் பல்வேறு இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். 

இதனால் வருகின்ற தேர்தலின் முடிவில் காஜியாபாத் முதல் காஜிபூர் வரை பா.ஜ.க என்ற ஒன்று முழுமையாக அழிந்துவிடும். 

சமாஜ்வாடி கட்சி விரைவில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும். தேர்தலில் கன்னாஜ் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சாதனை வாக்குகளுடன் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Akhilesh says bjp govt youths committing suicide


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->