திருமணம் முடிந்து தேனிலவு கொண்டாட்டம்.! லெட்டர் எழுதி வைத்துவிட்டு கணவன் செய்த காரியம்.!!
a man died after coming from honey moon
இந்தியாவில் இருக்கும் பஞ்சாப் மானியத்தை சார்ந்தவர் ஹர்காமலிஜித். அதே பகுதியை சிறந்த பெண் நீரு. இவர்கள் இருவருக்கும் கடந்த 20 ம் தேதியன்று திருமணம் நடைபெற்று முடிந்தது.
திருமணம் முடிந்தவுடன் இருவரும் மலேசியாவிற்கு தேனிலவு சென்று கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்தியாவிற்கு திரும்பி வந்தனர். இந்நிலையில்., இரண்டு தினங்களுக்கு முன்னதாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில்., அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை காவல் துறையினர் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில்., எனது மனைவியான நீரு., திருமணம் முடிந்த நாட்களில் இருந்து எனது குடும்பத்தார் வரதட்சணை பிரச்சனை செய்வதாக கூறி., காவல் நிலையத்தில் புகார் அளித்து விடுவதாக மிரட்டி வருகிறார்.
எனது தந்தையை கொலை செய்து விடுவதாக மிரட்டி வரும் நிலையில்., நீருவிக்கு கனடா நாட்டை சார்ந்தவருடன் பளக்கும் உள்ளது. அவருடன் சேர்ந்து வாழவே எங்களை மிரட்டி வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.
இந்த கடிதத்தின் மூலமாக காவல் துறையினர் நீருவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
a man died after coming from honey moon