மக்களோடு மக்களாக இருந்த தீவிரவாதிகள் கைது! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் தொடந்து நடைபெறும் தீவிரவாதிகளில் தாக்குதலுக்கு எதிரான தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்புப் படையினருக்கு எதிராக சிலர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மையில் டிரால் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்தி துப்பாக்கி சூட்டின் போது, சில மர்ம நபர்கள் பாதுகாப்புப் படையினருக்கு இடையூறு செய்தனர். இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் டிரால் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைய 10 பேர் நேற்று பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்துள்ளான்.

இதுகுறித்து பாதுகாப்புப் படையினர் கூறியபோது, மக்களோடு மக்களாக வாழ்ந்து கொண்டு இவர்கள் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 terrorism arrested in kashmir police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->