இரவு இரண்டு மணியாகியும் தூக்கம் வரவில்லையா?.! கவலை வேண்டாம்., உங்களுக்காகவே எளிய பானம்.!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள காலத்தில் பலருக்கு இருக்கும் பிரச்சனையாக இருப்பது தூக்கமின்மை. அதிக நேரம் அலைபேசியை உபயோகம் செய்வது., உடலுக்கு சத்தான மற்றும் ஆரோக்கியத்தை வழங்கும் உணவுகளை சாப்பிடாமல் இருப்பதால் பல உடை நலக்குறைக்கு உள்ளாகின்றனர். 

சரியாக ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடாமல் இருந்தால் அதனால் பல துயரங்களுக்கு ஆளாகி., தூக்கமின்மை பிரச்சனைக்கு உள்ளாக நேரிடும். இதனை எதிர்கொள்வது எளிய வழியில் ஒரு பானத்தை தயார் செய்து சாப்பிடுவது குறித்து இனி காண்போம். 

தேவையான பொருட்கள்:

சப்போட்டா பழச்சாறு - 1 குவளை.,
தேங்காய் எண்ணெய் - 1 தே.கரண்டி., 
தேன் - 1/4 தே.கரண்டி.,
கல் உப்பு - சிறிதளவு.... 

செய்முறை:

எடுத்துக்கொள்ளப்பட்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கலந்து இரவில் தூங்குவதற்கு முன்னதாக குடித்துவிட்டு., நீரை குடித்தால் நமக்கு மன அழுத்த ஹார்மோனின் அளவை குறைத்து தூக்கத்தை ஏற்படுத்தும். சப்போட்டா பழச்சாற்றை குடித்து வந்தாலும் இரவில் நல்ல தூக்கம் வரும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

when you attend during no sleep problem to drink sapotta juice


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->