பத்தே நிமிடத்தில் பறந்து போவதை, பல ஆயிரம் செலவழித்து வைத்தியம் பார்க்கும் மக்கள்..! சாதாரண காபி பவுடரில் அனைத்திற்கும் வைத்தியம்..
சித்தர்கள் வைத்தியம்
ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி வந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்
உடல் பருமனைக் குறைக்க,
இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும். ஒரு சில நாளில் நீங்களே உணர்வீர்கள்..
அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கி முகம் பொலிவுறும்..
மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.கண்ட மருந்துகளை வாங்கி காசை வேஸ்ட் செய்யாதீர்கள்..
குழந்தைகளுக்கு ஞாபகமறதியை போக்க,துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி மூளை பலம் பெறும்.
மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும்.
பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும். சொத்தை பல் வராமல் காக்கும்
வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். குளுக்கோஸ்க்கிற்கு ஈடாக தெம்பு கொடுக்கும்
வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கும் என்பார்கள் நமது முன்னோர்கள், அதற்கு தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் தேனை விட்டுச் சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.
அஜீரணமா..?
7- அப் போன்ற பானங்களை குடிக்காதீர்கள், அஜீரணத்திற்கு இரண்டு ஸ்பூன் கருவேப்பிலைச்சாறை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்தால் அஜீரணம் நீங்கும்.
அதிக தலைவலி இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடிக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு ஸ்பூன் காபி பவுடர் போட்டு ஆவி பிடித்தால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.
இனி தலைவலி என்றால் மாத்திரை எடுப்பதை கைவிடவும்..
English Summary
different kind of medical issues and natural remedies