என்னை திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஒரு பெண் கனவில் வந்து சொன்னால் என்ன பலன்? - Seithipunal
Seithipunal


இன்றைய ஜோதிட பகுதியில், மக்களின் சில கேள்விகளிலும், அதற்கான விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. 
 
* என்னை திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஒரு பெண் கனவில் வந்து சொன்னால் என்ன பலன்? - என்னை திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஒரு பெண் சொல்வது போல் கனவு வருவது செய்த உதவிகளால் அவப்பெயர் நேரிடலாம் என்பதைக் குறிக்கிறது.

* 3 பேர் பொங்கல் வைப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்? -  மூன்று பேர் பொங்கல் வைப்பது போல் கனவு கண்டால் சுபநிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

* கனவில் அகத்தியர் கோவிலில் மஞ்சள் குங்குமம் பெற்றேன். அதே இடத்தில் உள்ள முருகன் கோவிலில் குங்குமம் கிடைக்கவில்லை. இதற்கு என்ன பலன்? -  கனவில் அகத்தியர் கோவிலில் மஞ்சள், குங்குமம் பெற்று, அதே இடத்தில் உள்ள முருகன் கோவிலில் குங்குமம் கிடைக்கவில்லை என்பது இறைவனின் ஆசிர்வாதம் பரிபூரணமாக உள்ளது என்பதை உணர்த்துகிறது. இருப்பினும், பணியில் கவனம் வேண்டும்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jothida palagal Some Details


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->