#BREAKING_NEWS 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு மாணவர்களுக்கு பப்ளிக் எக்ஸாம்?! கல்வித்துறை அமைச்சர் முடிவு!! - Seithipunal
Seithipunal


மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமையில் கோபி அருகே  குள்ளம்பாளையத்தில் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அமைச்சர் கருப்பணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

பின்னர் அங்குள்ள கரட்டூரில் கட்டப்பட்டு வருகின்ற எம்ஜிஆரின் நுழைவு வாயிலையும் அதில் காமராஜர் பெயர் இருக்கும் கல்வெட்டையும் பார்வையிட்டார். 

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய, அமைச்சர் செங்கோட்டையன், "இந்த அரசு காமராஹருக்கு புகழ் சேர்க்கும் விதமாக செயல்பட்டு வருகிறது என கூறினார்.

மேலும், 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தி கொண்டிருப்பதாகவும்,

விரைவில் இது குறித்து, பொறுத்திருந்து பாருங்கள். நல்ல முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PUBLIC EXAM FOR 5TH AND 10TH STUDENTS


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->