ரூ. 50,000 சம்பளத்தில் சென்னையில் அரசு வேலை! உடனே விண்ணப்பிங்க!
govt job for 50000 salary in chennai
சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிரப்பட உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்.
காலி பணியிடம் : 18
வயது வரம்பு : 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.15,700 - 50,000 மாதம்.
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்ப படிவங்களை முழுமையாக பூர்த்தி செய்து அத்துடன் கல்வி, சாதி மற்றும் பிற சான்றிதழ்களின் நகலில் சுயசான்றொப்பமிட்டு தபாலில் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
அஞ்சல் முகவரி : தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிபதி, தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம், எழும்பூர், சென்னை - 600 008.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 01.03.2019
முழு விவரங்கள் : https://districts.ecourts.gov.in/sites/default/files/OA%20Notification.pdf என்ற லிங்கில் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
English Summary
govt job for 50000 salary in chennai