ரூ. 50,000 சம்பளத்தில் சென்னையில் அரசு வேலை! உடனே விண்ணப்பிங்க! - Seithipunal
Seithipunal


சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிரப்பட உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்.

காலி பணியிடம் : 18 

வயது வரம்பு : 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வி தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ.15,700 - 50,000 மாதம்.

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்ப படிவங்களை முழுமையாக பூர்த்தி செய்து அத்துடன் கல்வி, சாதி மற்றும் பிற சான்றிதழ்களின் நகலில் சுயசான்றொப்பமிட்டு தபாலில் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும். 

அஞ்சல் முகவரி : தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிபதி, தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம், எழும்பூர், சென்னை - 600 008. 

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 01.03.2019 

முழு விவரங்கள் : https://districts.ecourts.gov.in/sites/default/files/OA%20Notification.pdf என்ற லிங்கில் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

govt job for 50000 salary in chennai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->